தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகாவில் வருவாய் தீர்வாய முகாம் நிறைவடைந்தது. வருவாய் தீர்வாயம் கணக்கு தணிக்கை (ஜமாபந்தி) நிறைவு நாள் முகாமிற்கு முத்திரைத்தாள் கட்டணம் தனித்துணை ஆட்சியரும், வருவாய் தீர்வாய அலுவலருமான அ.கமலக்கண்ணன் தலைமை வகித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகாவில் வருவாய் தீர்வாய முகாம் நிறைவடைந்தது. வருவாய் தீர்வாயம் கணக்கு தணிக்கை (ஜமாபந்தி) நிறைவு நாள் முகாமிற்கு முத்திரைத்தாள் கட்டணம் தனித்துணை ஆட்சியரும், வருவாய் தீர்வாய அலுவலருமான அ.கமலக்கண்ணன் தலைமை வகித்தார்.